ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாதிகளின் அபாயம் இருப்பது தெரிந்து அங்கு பணத்திற்காக சென்று வேலைக்கு சேர்ந்து விட்டு, பிரச்சனைன்னு வரும் போது, இந்திய அரசாங்க எங்களுக்கு உதவல... எங்களைக் காப்பாத்துல ஏன் கூப்பாடு போடுறீங்க... இந்திய அரசாங்கமா உங்களை அங்கே போய் வேலைப் பாக்க சொன்னது?!
No comments:
Post a Comment