Friday, July 4, 2014

வாழ்க்கை...!

எது நடக்கணுமோ அது கண்டிப்பாக நடக்கும். எது நடக்கக் கூடாதோ என்ன செஞ்சாலும் அது நடக்காது. எது எப்போ எப்படி எங்கே நடக்கணுங்கிறது மேலே இருக்கிறவன் தான் தீர்மானிக்கிறான்......இது தான் வா....ழ்...க்....கே.... — with Rajsiva Sundar.

No comments:

Post a Comment