இருந்தத் தென்னந்தோப்புகளையெல்லாம் அழிச்சு ஃபிளாட் போட்டு வித்தாச்சு...இதுல தேங்காய் ரூ. 25/-க்கு விக்குதுன்னா என்ன பண்ண முடியும். ஃபிளாட்டா வாங்கிப் போடணும்னு ஆசைப்பட்டவங்களும், பொன் முட்டையி வாத்தை ஒரேயடியா அறுத்து எறிஞ்ச தென்னந்தோப்பு உரிமையாளர்களும் தான் இதற்குப் பொறுப்பு.
No comments:
Post a Comment