பாட்சா ரஜினியோ... அஞ்சான் சூர்யாவோ படத்தின் வெற்றித் தோல்வியால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, இழப்புத் தயாரிப்பாளருக்கும் வினியோகஸ்தருக்கும் தான். அதோடு திரைப்படங்களை பொழுது போக்காக பார்த்தோமானால் நமக்கும் நல்லது. திரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை என்றைக்கு கைவிடப் போகிறோமோ தெரியவில்லை...
No comments:
Post a Comment