கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் உள்ளே செல்வதற்குத் தனியாக ஒரு மேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும். அதனால் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் குறிப்பாக திங்கள், வெள்ளி, மற்றும் பண்டிகை நாட்களில் போக்குவரத்து தடைபடுவது குறையும்.
No comments:
Post a Comment