இறைவனே இன்னும் பூரணத்துவம் பெறவில்லை என்கிறது ஒரு இறையியல் தத்துவம். மனிதன் தனது நிலையிலிருந்து மேம்படுவதற்கு முயற்சிக்கிறான். சாதாரண மனிதன் உடலால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். ஞான மார்க்கத்தைப் பின்பற்றுபவன் ஆன்மாவால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான், இருப்பினும், அவனுக்கு தனது கர்மவினைகளைப் பொறுத்து உடலால் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது இயற்கை நியதி.
No comments:
Post a Comment